Tuesday, September 04, 2007

வேலைநேரத்தில் தொல்லை செய்யும் தரன்

வேலைநேரத்தில் தொல்லை செய்யும் தரன்



டுபுக்குகள் தொல்லை இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் விடமாட்டானுங்க போலிருக்கு....அதிலும் தாய்வானில் இருந்து வலைபதிவதாக சொல்லும் தரன் போன்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சொறிப்புண்களை சொறிந்துகொள்ள சமயம் பார்த்து காத்திருப்பார்கள் போல...





கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கலாம் என்றால் விடமாட்டானுங்க போலிருக்கு...நாங்க கும்மினா எப்படி கும்முவோம் என்று அதிகம் தெரியாமல் மீண்டும் வந்திருக்கும் தரனுக்கு கொஞ்சம்



நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் டூண்டு போன்றதொரு பதிவுக்கு லிங்க் கொடுத்து அதனை தன்னுடைய பதிவிலும் வைத்திருப்பாரா இவர் ? டூண்டு பதிவு டீசண்டாக இருக்கிறது போலும் அவரது பார்வைக்கு....



போர் என்றால் என்ன ? இரண்டு பேர் கையிலும் கத்தி இருக்கிறது...போரிடுகிறார்கள்......அது போர்...



ஆனால் நான் அப்படியா ? மூர்த்தி உபயோகப்படுத்தும் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியுமா நான் ? நாங்கள் ஒரு வரயறைக்குள் நின்று போரிடவேண்டிய - வார்த்தைகளை உபயோகப்படுத்தவேண்டிய - கட்டாயத்தில் இருக்கிறோம்...



இந்த நிலையில் பழைய விஷயங்களை மனதில் வைத்து - அதெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன - ( என்னுடைய இந்தி எதிர்ப்பு பதிவை பார்த்ததில் இருந்து தரன் சில வார்த்தைகளை உபயோகப்படுத்த - பிறகு கவிதாவின் பதிவில் ஒரு சிறிய விஷயத்துக்கு முட்டிக்கொள்ள - எல்லாம் அல்பத்தனமான விடயங்கள்...சொன்னா சிரிப்பீங்க) தன்னுடைய பழைய புண்ணை சொறிந்துகொள்ள வந்திருக்கும் தரனை நினைத்து சிரித்துக்கொண்டே தமிழ்மணத்தினை மூடிவிட்டு ஆணி பிடுங்க செல்லுமுன் இரண்டு நிமிடத்தில் கடகடவென அடிக்கும் பதிவு இது...



அப்போது தமிழ்மணம் தரன் பதிவை நீக்கியது...அதற்கு கோபித்துக்கொண்டு வனவாசம் போனவர், இப்போது மீண்டும் ஓடிவந்துவிட்டார்...காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு)



ஏன் மூர்த்தியுடன் ( அதாவது போலி டோண்டுவுடன் / விடாது கருப்புடன்) மடல் தொடர்பு வைத்திருந்தேன் என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன்....



ஆனால் அதையே வைத்து, மூதி சாரி மூர்த்தி அவன் பதிவில், பெங்களூர் அருண் குமார் அலுவலகத்தில் அவன் கொடுத்த லெட்டரை கொடுத்து அருண் குமாரை பணியில் இருந்து நீக்கினேன் என்றெல்லாம் லூசுத்தனமாக உளறுவது பார்க்க சகிக்கவில்லை...



மென்பொருள் துறையில் பணி புரியும் அனைவருக்கும் தெரியும் இது சாத்தியம் அல்ல என்று...அப்படியே லெட்டரை கொண்டுபோனாலும் வாச்சுமேன் கூட வாங்கி பார்க்கமாட்டான்...இந்த லூசு உளறுவதை பார்த்து எல்லாரும் ரெண்டு மூனு இடத்தில் சிரிப்பதை பார்க்கும்போது மகா காமெடி....



ம்யூஸ் பணியில் இருந்து நீங்க நான் காரணமாம்...ம்யூஸ் போன்றவர்கள் பணிக்கு தேவை என்று நிறுவனங்கள் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலையும்போது மின்னஞ்சல் அனுப்பியெல்லாம் யாரையும் பணியில் இருந்து நீக்க முடியாது...



என்னை புரிந்துகொண்டவர்களுக்கு - என்னை தெரிந்தவர்களுக்கு - என்னுடைய நன்பர்களுக்கு....தெரியும்...



நான் யார் - எப்படிப்பட்டவன் என்று....



அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...



அதனால் அத்தையும் இத்தையும் மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சுகம்.....வர்ட்டுமாடா நாதாரிங்களா...



மேற்கொண்டு இதுவிடயமாக பதிவு எழுதுதல் இல்லை என்று முடிவெடுத்துள்ளேன்...என்னை பற்றிய பதிவு வந்தால் அது பற்றி என்னிடம் நேரிடையாம மின்னஞ்சலில் கேட்டு தெரிந்துகொள்ளவும்...(இருக்கறது நூத்து சொச்சம் பேரு...இதுல இருக்க அரசியல் இருக்கே...)



இன்று இரவு விமானம் பிடிக்க ஓடவேண்டும்...மலேசியாவுக்கு போகவில்லை...(அதுக்கு நேரம் காலம் கூடி வரனும் இல்லையா...)வேறு இடம்...ஆகவே அதிகமாக என்னுடைய பதிவுகள் இந்த வாரம் வராது...மீண்டும் அடுத்த வாரம் புதிய இடத்தில் இருந்து வித்யாசமான பல பதிவுகள் போட்டு உங்களை எல்லாம் மகிழ்விக்கிறேன்...இப்போதைக்கு வருகிறேன்...இந்த கடைசி முற்றுப்புள்ளி எல்லாத்துக்குக்கும் தான்...



................................................. > .

1 comment:

முரளிகண்ணன் said...

மீண்டும் ஆரம்பியுங்கள் உங்கள் மொக்கைகளை. refresh தேவைப்படுகிறது

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....